Friday, August 7, 2020
30 அடி குழிக்குள் விழுந்த விமானம்...விமான ஓட்டி உயிரிழப்பு...191 பேர் கதியென்ன?
30 அடி குழிக்குள் விழுந்த விமானம்...விமான ஓட்டி உயிரிழப்பு...191 பேர் கதியென்ன? கோழிக்கோடு: துபாயில் இருந்து கேரளாவில் இருக்கும் கோழிக்கோடு கரிபூர் சர்வதேச விமான நிலையம் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது, 30 அடி குழிக்குள் விழுந்தது. இந்த விபத்தில் பலர் காயம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான ஓட்டி உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் அருகில் மலப்புரத்தில் இருக்கும் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment