Friday, August 21, 2020
உத்தரப்பிரதேசம்... கடனை அடைக்கலை... 34 பயணிகளுடன் பஸ்ஸை கடத்திய நிதி நிறுவனம்!!
உத்தரப்பிரதேசம்... கடனை அடைக்கலை... 34 பயணிகளுடன் பஸ்ஸை கடத்திய நிதி நிறுவனம்!! ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் பஸ் வாங்குவதற்காக வாங்கி இருந்த கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால், 34 பயணிகள் பஸ்ஸில் அமர்ந்து இருக்கும்போது கடன் கொடுத்த நிதி நிறுவனம் பஸ்ஸை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியானாவின் குர்காவனில் இருந்து மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் குவாலியருக்கு https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment