Saturday, August 22, 2020

உத்தரப்பிரதேசம்... கடனை அடைக்கலை... 34 பயணிகளுடன் பஸ்ஸை கடத்திய நிதி நிறுவனம்!!

உத்தரப்பிரதேசம்... கடனை அடைக்கலை... 34 பயணிகளுடன் பஸ்ஸை கடத்திய நிதி நிறுவனம்!! ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் பஸ் வாங்குவதற்காக வாங்கி இருந்த கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால், 34 பயணிகள் பஸ்ஸில் அமர்ந்து இருக்கும்போது கடன் கொடுத்த நிதி நிறுவனம் பஸ்ஸை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியானாவின் குர்காவனில் இருந்து மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் குவாலியருக்கு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...