Sunday, August 30, 2020
இரண்டு சிரிக்கும் பசங்க.. 3வது முறையாக காணாமல் போன ஓவியம்.. போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
இரண்டு சிரிக்கும் பசங்க.. 3வது முறையாக காணாமல் போன ஓவியம்.. போலீசார் தீவிர தேடுதல் வேட்டை ம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து நாட்டில் டச்சு ஓவியர் வரைந்த மிகவும் பிரபலமான 'இரண்டு சிரிக்கும் பசங்க' ஓவியம் ஒன்று மூன்றாவது முறையாக திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 17ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பிரபல ஓவியர் பிரான்ஸ் ஹால்ஸ். அவர் உருவப்படங்கள் வரைவதில் வல்லவர். டச்சு கலைக்கு தனது ஓவியத்தால் உயிரோட்டம் கொடுத்தவர் இவர். ஹால்ஸ் வரைந்த பல https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment