Sunday, August 30, 2020
இரண்டு சிரிக்கும் பசங்க.. 3வது முறையாக காணாமல் போன ஓவியம்.. போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
இரண்டு சிரிக்கும் பசங்க.. 3வது முறையாக காணாமல் போன ஓவியம்.. போலீசார் தீவிர தேடுதல் வேட்டை ம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து நாட்டில் டச்சு ஓவியர் வரைந்த மிகவும் பிரபலமான 'இரண்டு சிரிக்கும் பசங்க' ஓவியம் ஒன்று மூன்றாவது முறையாக திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 17ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பிரபல ஓவியர் பிரான்ஸ் ஹால்ஸ். அவர் உருவப்படங்கள் வரைவதில் வல்லவர். டச்சு கலைக்கு தனது ஓவியத்தால் உயிரோட்டம் கொடுத்தவர் இவர். ஹால்ஸ் வரைந்த பல https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment