Wednesday, August 5, 2020

பயங்கர வெடி விபத்தால் சிதைந்த பெய்ரூட் துறைமுகம்- 78 பேர் பலி - 4,000 பேர் படுகாயம்

பயங்கர வெடி விபத்தால் சிதைந்த பெய்ரூட் துறைமுகம்- 78 பேர் பலி - 4,000 பேர் படுகாயம் பெய்ரூட்: அமைதியாக இருந்த பெய்ரூட் துறைமுகப்பகுதியில் திடீரென கேட்ட வெடிச்சத்தம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நடந்ததை உணரும் முன்பே கட்டிடங்கள் சிதறின. அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். பூமியே நழுவுவது போல இருந்தது என்றும், அணுகுண்டு வெடித்தது போல இருந்தது என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஒருவித அச்சத்துடனேயே பேசுகிறார்கள். உள் நாட்டு போர், கொரோனா பாதிப்பு ஆகியவற்றால் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...