Tuesday, August 4, 2020

லெபனான் குண்டு வெடிப்பு பயங்கரத்திற்கு நாங்கள் காரணமல்ல.. இஸ்ரேல் திட்டவட்டமாக மறுப்பு

லெபனான் குண்டு வெடிப்பு பயங்கரத்திற்கு நாங்கள் காரணமல்ல.. இஸ்ரேல் திட்டவட்டமாக மறுப்பு ஜெருசேலம்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இந்திய நேரப்படி ஆகஸ்ட் 4ம்தேதி இரவு 9.30 மணி அளவில் பயங்கரமான குண்டுவெடிப்பு ஏற்பட்டது. முதலில் இது ஏதேனும் வெளிநாட்டு சதியா என்ற கோணத்தில் சந்தேகிக்கப்பட்டது. லெபனானின் அண்டை நாடான இஸ்ரேல் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...