Friday, August 21, 2020
பிரபல கள்ளச்சாராய வியாபாரிக்கு 'பர்த் டே' கேக் ஊட்டிய எஸ்ஐ.. ஆயுதபடைக்கு மாற்றம்
பிரபல கள்ளச்சாராய வியாபாரிக்கு 'பர்த் டே' கேக் ஊட்டிய எஸ்ஐ.. ஆயுதபடைக்கு மாற்றம் திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பிரபல கள்ளச்சாராய வியாபாரியுடன் கேக் ஊட்டி பிறந்தநாள் கொண்டாடிய காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் ஆயுதபடைக்கு மாற்றாப்பட்டுள்ளார். மாவட்ட எஸ்.பி விஜயக்குமார் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக விஸ்வநாதன் என்பவர் பணியாற்றுகிறார். உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிட்டாளம் பகுதியில் கள்ளச்சாராயம் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment