Sunday, August 23, 2020
திருபுவனத்தில் டாஸ்மாக் முன்பு பயங்கரம்.. சரக்கு வாங்க வந்த பிரபல ரவுடி.. சரமாரியாக வெட்டி கொலை
திருபுவனத்தில் டாஸ்மாக் முன்பு பயங்கரம்.. சரக்கு வாங்க வந்த பிரபல ரவுடி.. சரமாரியாக வெட்டி கொலை தஞ்சாவூர்: கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் டாஸ்மாக் மதுக்கடை அருகே நடுவக்கரை ரவுடி சரண்ராஜ் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில். திருவிடைமருதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நடுவக்கரை வடக்கு தெருவை சேர்ந்த பிரபல ரவுடி சரண்ராஜ் (வயது 30). இவர் மீது ஏராளமான வழக்குகள் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment