Monday, August 10, 2020
கொரோனாவுக்கு தப்பி மூணாறு வந்தாங்க... இப்படி மண்ணோட போயிட்டாங்களே - கதறும் தாய்
கொரோனாவுக்கு தப்பி மூணாறு வந்தாங்க... இப்படி மண்ணோட போயிட்டாங்களே - கதறும் தாய் மூணாறு: என்னோட 2 பையனுங்களும் கொரோனாவுக்கு தப்பி இங்க எஸ்டேட்டுக்கு வந்தாங்க. இப்படி போவாங்கன்னு நான் நினைக்கலையே என்று கதறி துடிக்கும் காட்சியை தொலைக்காட்சி மூலமாக பார்க்கும் பலரையும் கண் கலங்க வைக்கிறது. மூணாறு நிலச்சரிவில் பிள்ளைகளையும், உறவினர்களையும் பறிகொடுத்தவர்களும் மீட்புப்பணி நடைபெறும் இடங்களில் உடலையாவது பார்த்து விட மாட்டோமா என்று காத்துக்கொண்டிருக்கின்றனர். விடாமல் கொட்டிய மழையால் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment