Tuesday, August 18, 2020

கேரளாவில் கடும் மழை... வெள்ளத்திற்கு இடையே நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் ரேகா நம்பியார்

கேரளாவில் கடும் மழை... வெள்ளத்திற்கு இடையே நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் ரேகா நம்பியார் மூணாறு: சீக்கிரம் சீக்கிரம் அங்கே யாரோ இருக்காங்க பாருங்க... தோண்டுங்க... மெதுவா உடலை எடுங்க கொட்டும் மழை, கடும் வெள்ளத்திற்கு இடையேயும் மீட்புப்படையினரை துரிதப்படுத்தி வருகிறார் காமாண்டிங் ஆபிசர் ரேகா நம்பியார். இவர் தேசியப் பேரிடர் மீட்புப் படையின் நான்காவது பட்டாலியனைச் சேர்ந்த மூத்த கமாண்டண்ட் என்பதோடு தேசிய பேரிடர் மீட்புப்படையின் முதல் பெண் கமாண்டிங் அதிகாரி. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...