Wednesday, August 5, 2020

ரெயின்கோட் என நினைத்து.. போதையில் கொரோனா பாதுகாப்பு கவச உடையைத் திருடிச் சென்ற ‘குடிமகன்’ !

ரெயின்கோட் என நினைத்து.. போதையில் கொரோனா பாதுகாப்பு கவச உடையைத் திருடிச் சென்ற ‘குடிமகன்’ ! நாக்பூர்: நாக்பூரில் மதுபோதையில் இருந்த நபர் ரெயின் கோட் என நினைத்து கொரோனா பாதுகாப்பு கவச உடையைத் திருடிச் சென்று, கொரோனா பாதிப்புக்கு ஆளான சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது. கொரோனா பிரச்சினை ஆரம்பித்ததில் இருந்து, களப்பணியாளர்கள் கவச உடை அணிந்து வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மற்ற பணியாளர்களுக்கு கவச உடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...