Monday, August 31, 2020

லடாக்கில் அத்துமீறிய சீனா.. தென்சீன கடலுக்கு போர் கப்பலை அனுப்பிய இந்தியா.. அடுத்தடுத்து பதற்றம்!

லடாக்கில் அத்துமீறிய சீனா.. தென்சீன கடலுக்கு போர் கப்பலை அனுப்பிய இந்தியா.. அடுத்தடுத்து பதற்றம்! லடாக்: தென் சீன கடல் எல்லைக்குள் இந்தியா தனது போர் கப்பல்களை அனுப்பியதாக தகவல்கள் வருகிறது. லடாக்கில் பதற்றம் நிலவி வரும் நிலையில் தற்போது இது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. லடாக்கில் தற்போது மீண்டும் பதற்றம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. லடாக் எல்லையில் கடந்த இரண்டு நாட்களாக சீனா அத்துமீற முயன்று உள்ளது. பாங்காங் திசோ https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...