Monday, August 31, 2020

மக்கள் தொகை.. \"மைனாரிட்டி\" எல்லாம் \"மெஜாரிட்டி\" ஆகிட்டாங்க.. சாதுக்கள் சபை தலைவர் சர்ச்சை பேச்சு!

மக்கள் தொகை.. \"மைனாரிட்டி\" எல்லாம் \"மெஜாரிட்டி\" ஆகிட்டாங்க.. சாதுக்கள் சபை தலைவர் சர்ச்சை பேச்சு! அலகாபாத்: "நாட்டில் சிறுபான்மையினர் எல்லாம் பெரும்பான்மையினராகி வருகின்றனர்... மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படாமல் அதிகரிப்பதே இதற்கான காரணம்" என்று சாதுக்கள் சபையின் தலைவர் தெரிவித்த கருத்து சர்ச்சையாக வெடித்துள்ளது. அகில இந்திய அஹாடா பரிஷத் என்ற அமைப்பு ஒன்று உள்ளது.. நாடு முழுவதும் உள்ள சாதுக்களின் தலைமை சபையாக இது கருதப்படுகிறது.. இந்த அகில இந்திய அஹாடா பரிஷத் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...