Friday, August 28, 2020

கழுதையின் வாயில் புல்லுடன் ஒரு பாம்பு.. இரண்டும் நடத்திய உயிர் போராட்டம். அரிய சம்பவம் நடந்தது என்ன?

கழுதையின் வாயில் புல்லுடன் ஒரு பாம்பு.. இரண்டும் நடத்திய உயிர் போராட்டம். அரிய சம்பவம் நடந்தது என்ன? ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தில் பாம்புக்கும் கழுதைக்கும் இடையே பெரும் சண்டை நடைபெற்றது. இந்த அரிய வீடியோவை பார்த்து என்ன நடந்தது என தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக கீரிக்கும் பாம்புக்கும் சண்டை ஏற்படும். இதைதான் நாம் கேள்விப்பட்டுள்ளோம். அது போல் சில நேரங்களில் சில விலங்குகள் தங்கள் இனங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்ளும். அதையும் பார்த்துள்ளோம். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...