Sunday, August 16, 2020

மூணாறு நிலச்சரிவு- நேரில் பார்வையிட்ட பினராயி விஜயன் -நீதி கோரி தனி மனுஷியாக போராட்டம் நடத்திய கோமதி

மூணாறு நிலச்சரிவு- நேரில் பார்வையிட்ட பினராயி விஜயன் -நீதி கோரி தனி மனுஷியாக போராட்டம் நடத்திய கோமதி மூணாறு: மூணாறில் 55 தமிழர்களை காவு கொண்ட நிலச்சரிவு பகுதியை அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது புதையுண்ட தமிழருக்கு நீதி கோரி தனி மனிதராக போராட்டம் நடத்திய செயற்பாட்டாளர் கோமதி கைது செய்யப்பட்டார். மூணாறு ராஜமலை அருகே பெட்டிமுடி எஸ்டேட் பகுதியில் 7 நாட்களுக்கு முன்னர் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...