Monday, August 24, 2020

இந்தியா தாக்குதல் நடத்தினால். அணு ஆயுத யுத்தம்தான்... கடைசி போரும்தானாம்..மிரட்டும் பாக்.

இந்தியா தாக்குதல் நடத்தினால். அணு ஆயுத யுத்தம்தான்... கடைசி போரும்தானாம்..மிரட்டும் பாக். இஸ்லாமாபாத்: இந்தியா தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத யுத்தம் மூளும் என்று பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சிக்கு ஷேக் ரஷீத் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் அது அணு ஆயுத யுத்தமாக வெடிக்கும். அத்துடன் அதுவே கடைசி போராகவும் இருக்கும். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...