Friday, August 21, 2020
இந்தியா தாக்குதல் நடத்தினால். அணு ஆயுத யுத்தம்தான்... கடைசி போரும்தானாம்..மிரட்டும் பாக்.
இந்தியா தாக்குதல் நடத்தினால். அணு ஆயுத யுத்தம்தான்... கடைசி போரும்தானாம்..மிரட்டும் பாக். இஸ்லாமாபாத்: இந்தியா தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத யுத்தம் மூளும் என்று பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சிக்கு ஷேக் ரஷீத் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் அது அணு ஆயுத யுத்தமாக வெடிக்கும். அத்துடன் அதுவே கடைசி போராகவும் இருக்கும். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment