Saturday, August 8, 2020

மூணாறு நிலச்சரிவு.. ராஜமலை எத்தகைய பகுதி?.. விபத்து எப்படி நடந்தது? விவரிக்கும் மூணாறுவாசி

மூணாறு நிலச்சரிவு.. ராஜமலை எத்தகைய பகுதி?.. விபத்து எப்படி நடந்தது? விவரிக்கும் மூணாறுவாசி மூணாறு: கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு பகுதியில் உள்ள ராஜமலை பகுதியில் நடந்தது என்ன என்பதை விவரிக்கிறார் மூணாறை சேர்ந்த ஒருவர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று மூணாறு. தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த நாட்டில் வசிக்கும் பெரும்பாலானோர் தமிழர்கள். நல்லதண்ணி எஸ்டேட், கண்ணன் தேவன் தேயிலை எஸ்டேட், கொழுக்குமலை எஸ்டேட் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...