Saturday, August 15, 2020

சத்தம் இல்லாமல் கைமாறுகிறது...சத்தீஸ்கர் வனப்பகுதி...நிலக்கரி சுரங்கங்கள்...அதானிக்கு தாரைவார்பா?

சத்தம் இல்லாமல் கைமாறுகிறது...சத்தீஸ்கர் வனப்பகுதி...நிலக்கரி சுரங்கங்கள்...அதானிக்கு தாரைவார்பா? டெல்லி: சுற்றுச் சூழல் தாக்க வரைவு திட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. ஆனால் இறக்குமதி நிலக்கரி விலை அதிகமாக இருக்கிறது என்ற காரணத்தினால், சத்தீஸ்கர் மாநில வனப் பகுதியில் 4,20,000 ஏக்கர் நிலத்தில் 40 நிலக்கரி சுரங்கங்கள் வெட்டப்பட இருக்கிறது. இந்திய தொழிலதிபர்களுக்கு ஏலம் விடப்பட்டு வருகிறது. இந்தியாவில் சுற்றுச் சூழல் வரைவு அறிக்கையை மத்திய அரசு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...