Sunday, August 30, 2020
கழுதையின் வாயில் புல்லுடன் ஒரு பாம்பு.. இரண்டும் நடத்திய உயிர் போராட்டம். அரிய சம்பவம் நடந்தது என்ன?
கழுதையின் வாயில் புல்லுடன் ஒரு பாம்பு.. இரண்டும் நடத்திய உயிர் போராட்டம். அரிய சம்பவம் நடந்தது என்ன? ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தில் பாம்புக்கும் கழுதைக்கும் இடையே பெரும் சண்டை நடைபெற்றது. இந்த அரிய வீடியோவை பார்த்து என்ன நடந்தது என தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக கீரிக்கும் பாம்புக்கும் சண்டை ஏற்படும். இதைதான் நாம் கேள்விப்பட்டுள்ளோம். அது போல் சில நேரங்களில் சில விலங்குகள் தங்கள் இனங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்ளும். அதையும் பார்த்துள்ளோம். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment