Thursday, August 6, 2020

நல்ல விசயங்களை தாமதம் செய்யக்கூடாது... அயோத்தி பூமி பூஜையில் கம்பராமாயணத்தை குறிப்பிட்ட மோடி

நல்ல விசயங்களை தாமதம் செய்யக்கூடாது... அயோத்தி பூமி பூஜையில் கம்பராமாயணத்தை குறிப்பிட்ட மோடி அயோத்தி: ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பேசிய மோடி தமிழில் கம்பர் எழுதிய கம்ப ராமாயணத்தை மேற்கோள் காட்டி பேசினார். ராமர் அனைவருக்கும் சொந்தமானவர் கம்ப ராமாயணம் போல உலகின் பல மொழிகளில் ராமாயணம் உள்ளது என்றும் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் மட்டுமல்ல ராமரை பல்வேறு நாடுகளிலும் வழிபடுகின்றனர். தாய்லாந்து, மலேஷியா, லாவோஸ் நாடுகளிலும் ராமரை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...