Thursday, August 27, 2020
ரஷ்யாவில் கொரோனா தடுப்பு மருந்து...நம்பிக்கை அளித்த மேலும் ஒரு மருந்து!!
ரஷ்யாவில் கொரோனா தடுப்பு மருந்து...நம்பிக்கை அளித்த மேலும் ஒரு மருந்து!! மாஸ்கோ: ரஷ்யாவின் அரசுத்துறை நிறுவனமான வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி (வெக்டர்) கண்டுபிடித்து இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து மனித உடலில் செலுத்துவதற்கு பாதுகாப்பானது என்று அந்த நாடு தெரிவித்துள்ளது. அடுத்த கட்டமாக, மனிதருக்கு செலுத்தி சோதனை செய்துள்ளது. இந்த மையத்தின் இயக்குனர் ரினாட் மாக்ஸ்யுதோவ் அளித்திருக்கும் பேட்டியில், ''வெக்டர் மையம் கண்டுபிடித்து இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment