Monday, August 24, 2020

காலை, மாலை.. நாய்களுக்காக கட்டாயம் இதை செஞ்சாகணும்.. ஜெர்மனி அரசு கறார்.. இருக்கற டென்சன்ல இதுவேறயா

காலை, மாலை.. நாய்களுக்காக கட்டாயம் இதை செஞ்சாகணும்.. ஜெர்மனி அரசு கறார்.. இருக்கற டென்சன்ல இதுவேறயா பெர்லின்: ஜெர்மனி நாட்டில் நாய்கள் வைத்திருப்போர் அதனை இருவேளைகள் நடைபயிற்சி அழைத்து செல்ல வேண்டும் என அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளில் நாய், பூனை, கிளி, கோழி, ஆடு, மாடு போன்றவைகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்கள் அநேகம் பேர். குறிப்பாக பெரும்பாலான வீடுகளில் நாய்கள் தான் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. {image-dog3-1598021137.jpg https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...