Sunday, August 30, 2020

அஸ்ஸாம், ஒடிஷாவுக்கு குறி-மியான்மர் எல்லையில் நவீன ராடார்களுடன் காத்திருக்கும் சீனாவின் கழுகு கண்கள்

அஸ்ஸாம், ஒடிஷாவுக்கு குறி-மியான்மர் எல்லையில் நவீன ராடார்களுடன் காத்திருக்கும் சீனாவின் கழுகு கண்கள் குவஹாத்தி: இந்தியா மீதான தாக்குதல்களுக்கு மியான்மர் வான்வெளியைப் பயன்படுத்தும் வகையிலான வியூகங்களை சீனா வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் மியான்மர் எல்லையில் இருந்து அதிநவீன ராடார் கருவிகள் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை சீனா கண்காணித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீற் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கால்வன் பள்ளத்தாக்கில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...