Tuesday, August 18, 2020

மூணாறு நிலச்சரிவில் மாண்டுபோன உறவுகளுக்கு பெட்டிமுடியில் தோட்ட தொழிலாளர்கள் அஞ்சலி

மூணாறு நிலச்சரிவில் மாண்டுபோன உறவுகளுக்கு பெட்டிமுடியில் தோட்ட தொழிலாளர்கள் அஞ்சலி இடுக்கி: கேரளாவின் மூணாறு நிலச்சரிவில் சிக்கி மாண்டு போன தமிழ் உறவுகளுக்கு பெட்டிமுடியில் தோட்ட தொழிலாளர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர். மூணாறு பெட்டிமுடியில் ஒரு வாரத்துக்கு முன்னர் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகளில் உறங்கிய தோட்ட தொழிலாளர்கள் அப்படியே மண்ணோடு மண்ணாக புதையுண்டு போயினர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழக தோட்ட தொழிலாளர்கள். இதுவரை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...