Saturday, September 26, 2020
ஜார்கண்ட் மாநிலம்...10, 12ஆம் வகுப்புகளில்...முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கார் பரிசு!!
ஜார்கண்ட் மாநிலம்...10, 12ஆம் வகுப்புகளில்...முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கார் பரிசு!! ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்திலேயே முதன் முறையாக 10, 12ஆம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அந்த மாநில அரசு ஆல்டோ கார் பரிசாக வழங்கியுள்ளது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த ஆண்டும் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மஹோதா தெரிவித்துள்ளார். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment