Wednesday, September 16, 2020

17 வருடங்களில் இல்லாத அளவு.. சீனா மோதலுக்கு மத்தியில் பாகிஸ்தான் செய்து வரும் பயங்கரம்!

17 வருடங்களில் இல்லாத அளவு.. சீனா மோதலுக்கு மத்தியில் பாகிஸ்தான் செய்து வரும் பயங்கரம்! ஸ்ரீநகர்: கிழக்கு லடாக்கில் சீனாவுடன் நடந்துகொண்டிருக்கும் ராணுவ மோதல்களுக்கு மத்தியில், இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் ராணுவரீதியாக அச்சுறுத்தி வருகிறது. இந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் எல்லை தாண்டி பீரங்கிகள் மூலமும் சிறிய ரக ஏவுகணைகள் மூலம் அத்துமீறி தாக்குதல்களை அதிக அளவில் நடத்தியிருக்கிறது. இதை இந்தியா திறம்பட முறியடித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 778 கி.மீ https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...