Tuesday, September 22, 2020
பாக். எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி.. கூடுதலாக 3,000 வீரர்கள் குவிப்பு.. இதுதான் காரணம்!
பாக். எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி.. கூடுதலாக 3,000 வீரர்கள் குவிப்பு.. இதுதான் காரணம்! ஸ்ரீநகர்: கிழக்கு லடாக்கில் இந்தியாவும் சீனாவும் பெரும் மோதலில் ஈடுபட்டுள்ள நேரத்தில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளைத் தடுக்க இந்திய இராணுவம் 3,000 க்கும் மேற்பட்ட கூடுதல் ராணுவ வீர்ர்களை எல்லையில் (எல்ஓசி) நிறுத்தியுள்ளது. ஊடுருவல் முயற்சிகளைத் தடுக்க காஷ்மீர் பகுதியில் கூடுதல் வீரர்கள் முதன்மையாக கட்டுப்பாட்டு லைனில் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment