Saturday, September 26, 2020
குஜராத்தில் 81 ஆண்டுகளாக செயல்பட்ட தமிழ்ப் பள்ளியை மூடிய பாஜக அரசு- தமிழர்கள் போராட்டம்
குஜராத்தில் 81 ஆண்டுகளாக செயல்பட்ட தமிழ்ப் பள்ளியை மூடிய பாஜக அரசு- தமிழர்கள் போராட்டம் அகமதாபாத்/சென்னை: குஜராத்தில் 81 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தமிழ்ப் பள்ளிக்கூடத்தை மாநில பாரதிய ஜனதா அரசு மூடியிருப்பதற்கு எதிரா அம்மாநில தமிழர்கள் போராட்டம் நடத்தினர். குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக அகமதாபாத், மணிநகர் பகுதிகள் தமிழர் வாழும் பகுதிகளாகும். பல்வேறு தமிழ்ச் சங்கங்கள் செயல்படுவது போல குஜராத்திலு தமிழ்ச் சங்கங்கள் இயங்குகின்றன. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment