Tuesday, September 1, 2020

சீனாவின் திட்டம் என்ன.. அடிக்கடி அத்துமீறல் ஏன்.. சீன வெளியுறவு அமைச்சரின் பேச்சில் வெளிவந்த பகீர்!

சீனாவின் திட்டம் என்ன.. அடிக்கடி அத்துமீறல் ஏன்.. சீன வெளியுறவு அமைச்சரின் பேச்சில் வெளிவந்த பகீர்! பெய்ஜிங்: இந்தியாவின் எல்லைப்பகுதியான லடாக்கில் அடிக்கடி அத்துமீறுவதை சீனா வாடிக்கையாக வைத்திருக்கிறது. ஏன் சீனா அத்துமீறலில் ஈடுபடுகிறது என்பது குறித்து நேற்றைய சீன வெளியுறவு அமைச்சரின் பதிலை கவனித்தாலே தெரிந்துவிடும். ஆம், சீனாவைப் பொறுத்தவரை, இந்தியா பின்பற்றி வரும் எல்லைக்கோடு அவர்களின் எல்லை இல்லை. தன்னிச்சையாக ஒரு எல்லையை வரையறை செய்து வைத்துள்ளது. அதை எல்லையாக ஏற்க https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...