Saturday, September 26, 2020

எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் இல்லை - சீனா அதிபர் ஜி ஜின்பிங்

எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் இல்லை - சீனா அதிபர் ஜி ஜின்பிங் பீஜிங்: நாங்கள் ஒருபோதும் தலைமைத்துவத்தினை கோரவில்லை. விரிவாக்கம் அல்லது பகுதிகளை ஆக்கிரமித்தல் போன்றவற்றில் ஈடுபடுவதோ இல்லை. எங்களுக்கு எந்த நாட்டுடனும், போர் செய்யும் நோக்கம் இருந்தது இல்லை என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியுள்ளார். ஐ.நா சபையின் 75வது ஆண்டு தினத்தினை நினைவுகூரும் வகையில் பொது சபை கூட்டம் ஒன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...