Thursday, September 24, 2020
வாலாட்டும் பாக்...காஷ்மீரில் ட்ரோன்கள் மூலம் துப்பாக்கிகள் ஆயுதங்கள் சப்ளை - ராணுவம் பறிமுதல்
வாலாட்டும் பாக்...காஷ்மீரில் ட்ரோன்கள் மூலம் துப்பாக்கிகள் ஆயுதங்கள் சப்ளை - ராணுவம் பறிமுதல் ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் அனுப்பி வைத்த துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை ராணுவம் பறிமுதல் செய்துள்ளது. ஜம்மு காஷீரில் பயங்கரவாதிகளுக்கு ட்ரோன்கள் மூலம் ஆயுத விநியோகத்தை புதிய யுக்தியாக கடைபிடித்து வருகிறது பாகிஸ்தான். கடந்த ஜூன் மாதம் முதல் ட்ரோன்கள் மூலமான இத்தகைய நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அக்னூர் செக்டாரில் இருந்து https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment