Monday, September 21, 2020

ரஷ்யாவில் நடக்கும் எஸ்சிஓ கூட்டம்.. மேப் மூலம் சீண்டிய பாக்.. மீட்டிங்கிலிருந்து வெளியேறிய இந்தியா!

ரஷ்யாவில் நடக்கும் எஸ்சிஓ கூட்டம்.. மேப் மூலம் சீண்டிய பாக்.. மீட்டிங்கிலிருந்து வெளியேறிய இந்தியா! மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்து வரும் எஸ்சிஓ கூட்டத்தில் இருந்து இந்தியா வெளியேறி உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இருந்து இன்று இந்தியா வெளியேறியது. ரஷ்யாவில் எஸ்சிஓ கூட்டமைப்பின் குழு கூட்டம் கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. ஷாங்காய் கோஆபரேஷன் ஆர்கனைசேஷன் எனப்படும் எஸ்சிஓ கூட்டம் ரஷ்யாவில் நடந்து வருகிறது. சீனா, இந்தியா, https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...