Tuesday, September 29, 2020
இலவச ஆழ்துளை கிணறு.. விவசாயிகளுக்கு ஜெகன் மோகன் ரெட்டி கொடுத்த சூப்பர் பரிசு
இலவச ஆழ்துளை கிணறு.. விவசாயிகளுக்கு ஜெகன் மோகன் ரெட்டி கொடுத்த சூப்பர் பரிசு அமராவதி: ஆந்திராவில் விவசாயிகளுக்கு தண்ணீர் கனவு திட்டத்தின் கீழ் இலவச ஆழ்துளை கிணறு அமைத்து தரும் திட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார். மொத்தம் 2லட்சம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தர முடிவு செய்துள்ளார். இதற்காக ஒரு தொகுதிக்கு ஒரு ஆழ்துளை கிணறு துளையிடும் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் தண்ணீர் கனவு திட்டத்தில் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment