Tuesday, October 20, 2020

சபரிமலை ஐயப்பன் கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக திறப்பு - தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக திறப்பு - தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி சபரிமலை: கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 7 மாத இடைவெளிக்குப் பிறகு தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஆன்லைனில் புக் செய்து வரும் 250 பேர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...