Saturday, October 31, 2020

லடாக்கில் இரவில் அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கம்!

லடாக்கில் இரவில் அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கம்! ஶ்ரீநகர்: லடாக்கில் அடுத்தடுத்து சனிக்கிழமை இரவு 2 முறை மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் சனிக்கிழமையும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதேபோல் லடாக்கில் இரவு 10.29 மணி, இரவு 11.36 மணி அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.1 மற்றும் 3. 8 அலகுகளாக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...