Tuesday, October 27, 2020

நாக்பூர் அருகே.. அதிகாலையில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவு

நாக்பூர் அருகே.. அதிகாலையில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவு நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று அதிகாலை 4:10 மணியளவில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் நாக்பூருக்கு வடகிழக்கில் 96 கி.மீ தொலைவில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியலுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் ட்வீட் செய்துள்ளதாவது: நிலநடுக்கம் 27-10-2020 அன்று 3.3 மணிக்கு நிகழ்ந்தது. 15 கி.மீ https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...