Sunday, October 4, 2020
ராஜஸ்தானில் பயங்கரம்.. 3 தினங்கள் அடைத்து வைத்து இரு மைனர் சகோதரிகள் பலாத்காரம்
ராஜஸ்தானில் பயங்கரம்.. 3 தினங்கள் அடைத்து வைத்து இரு மைனர் சகோதரிகள் பலாத்காரம் ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இரு நகரங்களுக்கு கடத்திச் செல்லப்பட்டு 3 நாட்கள் தொடர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பாரன் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் 13 வயது, 15 வயது சிறுமிகள். இருவரும் சகோதரிகள். இவர்கள் இருவரிடமும் இரு சிறுவர்கள் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வீட்டை விட்டு வந்துவிடுமாறு அழைத்துள்ளார்கள். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment