Thursday, October 1, 2020

இலவச ஆழ்துளை கிணறு.. விவசாயிகளுக்கு ஜெகன் மோகன் ரெட்டி கொடுத்த சூப்பர் பரிசு

இலவச ஆழ்துளை கிணறு.. விவசாயிகளுக்கு ஜெகன் மோகன் ரெட்டி கொடுத்த சூப்பர் பரிசு அமராவதி: ஆந்திராவில் விவசாயிகளுக்கு தண்ணீர் கனவு திட்டத்தின் கீழ் இலவச ஆழ்துளை கிணறு அமைத்து தரும் திட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார். மொத்தம் 2லட்சம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தர முடிவு செய்துள்ளார். இதற்காக ஒரு தொகுதிக்கு ஒரு ஆழ்துளை கிணறு துளையிடும் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் தண்ணீர் கனவு திட்டத்தில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...