Sunday, October 4, 2020

போலீசை எச்சரித்த அனல் பார்வை.. தாயை கட்டிப்பிடித்து கண்ணீரை துடைத்த பிரியங்கா - புகழும் நெட்டிசன்ஸ்

போலீசை எச்சரித்த அனல் பார்வை.. தாயை கட்டிப்பிடித்து கண்ணீரை துடைத்த பிரியங்கா - புகழும் நெட்டிசன்ஸ் ஹத்ராஸ்: நொய்டா சாலையில் காவலரின் லத்தியை தடுத்து நிறுத்தி பார்த்த கோபப்பார்வையில் பாட்டி இந்திரா காந்தியை முன்நிறுத்தினார் பிரியங்கா காந்தி. அதே நேரத்தில் பாலியல் வன்கொடுமைக்கு மகளை பறிகொடுத்து விட்டு வலிகளோடும் வேதனையோடும் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த ஒரு தாயின் கண்ணீரை தனது கரங்களினால் துடைத்து விட்டு கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். இந்த இரண்டு புகைப்படங்களையும் பதிவிட்டு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...