Friday, October 30, 2020

அது குடுத்தாதான் தூங்குவேன்.. அடம் பிடிக்கும் அப்பல்லோ.. ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள்!

அது குடுத்தாதான் தூங்குவேன்.. அடம் பிடிக்கும் அப்பல்லோ.. ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள்! நைரோபி: வனவிலங்கு காப்பகத்தில் வளர்ந்து வரும் குட்டி காண்டாமிருகம் ஒன்று தனக்கு பிடித்தமான போர்வையை போர்த்தாவிட்டால் உறங்க மறுக்கும் வேடிக்கையான சம்பவம் கென்யாவில் நடந்துள்ளது. பொதுவாக குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பொருளின் மீது அதீத பிரியம் இருக்கும். அந்த பொருளை தன்னுடனே எப்போதும் வைத்திருப்பார்கள். அந்த பொருளைத் தராவிட்டால், அதை கேட்டு பிடிவாதம் பிடிப்பதை பார்த்திருப்போம். ஆனால் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...