Thursday, October 29, 2020

குளிர் காலம்.. ஜெர்மனியில் கொரோனா இரண்டாவது அலைக்கு வாய்ப்பு.. கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

குளிர் காலம்.. ஜெர்மனியில் கொரோனா இரண்டாவது அலைக்கு வாய்ப்பு.. கட்டுப்பாடுகள் அதிகரிப்பு பெர்லின்: ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவில் இரண்டாவது அலை வர வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அந்த நாடுகளில் குளிர் காலம் துவங்கிவிட்டதால் வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சமூக https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...