Sunday, October 18, 2020

இந்தியா எதிர்ப்பு: நேபாள அமைச்சர் ஈஸ்வர் போக்ராலிடம் இருந்து பாதுகாப்புத் துறை திடீர் பறிப்பு

இந்தியா எதிர்ப்பு: நேபாள அமைச்சர் ஈஸ்வர் போக்ராலிடம் இருந்து பாதுகாப்புத் துறை திடீர் பறிப்பு காத்மாண்டு: இந்தியா எதிர்ப்பு நிலையில் தீவிரப் போக்குடன் செயல்பட்டு வந்த நேபாள துணை பிரதமரான ஈஸ்வர் போக்ராலிடம் இருந்து பாதுகாப்புத் துறையை பறித்து அதிரடி காட்டியுள்ளார் பிரதமர் ஒலி. இந்தியா- நேபாளம் இடையேயான நல்லுறவை சீர்குலைப்பதில் சீனா மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. சீனாவின் தூண்டுதலில் இந்தியாவை மிக கடுமையாக எதிர்த்து வந்தவர் அந்த நாட்டு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...