Thursday, October 22, 2020

காலியாகக் கிடக்கும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி... மகிழ்ச்சியாக கடந்து போகும் வாகன ஓட்டிகள்!

காலியாகக் கிடக்கும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி... மகிழ்ச்சியாக கடந்து போகும் வாகன ஓட்டிகள்! கள்ளக்குறிச்சி: விபத்தில் இறந்த ஊழியருக்கு இழப்பீடு கேட்டு, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், திருச்சி-சென்னை சாலையில் அனைத்து வாகனங்களும் கட்டணம் இல்லாமல் சென்று வருகின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் சுங்கச்சாவடி உள்ளது. சென்னை - திருச்சி நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள இதுதான் மிக முக்கியமான சுங்கச்சாவடி. இந்த https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...