Friday, October 30, 2020

புல்வாமா தாக்குதலை பாகிஸ்தான் நடத்தவில்லை.. நான் அப்படி பேசவில்லை.. பாக். அமைச்சர் பல்டி

புல்வாமா தாக்குதலை பாகிஸ்தான் நடத்தவில்லை.. நான் அப்படி பேசவில்லை.. பாக். அமைச்சர் பல்டி இஸ்லாமாபாத்: தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கவில்லை என்று அந்த நாட்டு அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்தார், புல்வாமா தாக்குதல் குறித்து தான் கூறிய கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் பல்டி அடித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று பவாத் சவுத்ரி பேசுகையில், நாம் அவர்களின் வீட்டுக்குள் போய் இந்தியாவைத் தாக்கினோம். புல்வாமாவில் நமது வெற்றி, இம்ரான் கான் தலைமையில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...