Friday, October 16, 2020

எல்லையில் இந்தியா செய்த மாஸ் செயல்.. திடீரென மீண்டும் பொங்கி எழுந்த சீனா.. பின்னணி என்ன?

எல்லையில் இந்தியா செய்த மாஸ் செயல்.. திடீரென மீண்டும் பொங்கி எழுந்த சீனா.. பின்னணி என்ன? பெய்ஜிங்: இந்திய ராணுவத்தினர் சுமூகமாக வந்து செல்வதற்காக, இந்தியாவின் வடக்கு எல்லைகளில் தரமான சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 44 பாலங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா,. இந்தியா எல்லை உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருவதுதான் எல்லையில் தற்போதைய பதட்டங்களுக்கு மூலக்காரணம் என அபாண்டமாக குற்றம்சாட்டி உள்ளது. இந்தியா சீனா இடையே எல்லையில் பதற்றங்கள் அதிகரித்து வருவதை தடுக்க https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...