Tuesday, November 24, 2020

மும்பை தாக்குதலுக்கு மூளை.. ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை : பாக். நீதிமன்றம் அதிரடி

மும்பை தாக்குதலுக்கு மூளை.. ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை : பாக். நீதிமன்றம் அதிரடி லாகூர்: 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத்துக்குக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பாகிஸ்தானின் லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் இந்த தண்டனையை நீதிமன்றம் அறிவித்துள்ளது. லாகூருக்கு வடக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காமோக் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...