Monday, November 30, 2020
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்- ஒரு சி.ஆர்.பி.எப். வீரர் வீரமரணம்- 10 பேர் படுகாயம்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்- ஒரு சி.ஆர்.பி.எப். வீரர் வீரமரணம்- 10 பேர் படுகாயம் ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். 10 சி.ஆர்.பி.எப். வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். சத்தீஸ்கரின் சுக்மா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் தொடருகிறது. சுக்மா வனப்பகுதியில் சனிக்கிழமையன்று தடெட்லா கிராமத்தில் சி.ஆர்.பி.எப்.-ன் கமாண்டோ பட்டாலியன் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையை முடித்துவிட்டு முகாம்களுக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment