Wednesday, November 25, 2020

திடீரென உயர்ந்த கிராப்.. அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. ராஜஸ்தானில் மீண்டும் 144 தடை உத்தரவு!

திடீரென உயர்ந்த கிராப்.. அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. ராஜஸ்தானில் மீண்டும் 144 தடை உத்தரவு! ஜெய்ப்பூர்: கொரோனா கேஸ்கள் அதிகரிப்பதை தொடர்ந்து ராஜஸ்தானில் நாளையில் இருந்து மீண்டும் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இரண்டாம் அலை தொடங்கி விட்டதோ என்று அச்சம் கொள்ளும் வகையில் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. டெல்லி, https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...