Tuesday, November 3, 2020
ம.பி.யில் ஆட்சியை தீர்மானிக்கும் 28 சட்டசபை தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல்- பெரும் எதிர்பார்ப்பு
ம.பி.யில் ஆட்சியை தீர்மானிக்கும் 28 சட்டசபை தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல்- பெரும் எதிர்பார்ப்பு போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் 28 சட்டசபை தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பீகார் சட்டசபை தேர்தலில் 2-ம் கட்டமாக 94 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதேபோல் 11 மாநிலங்களில் 54 சட்டசபை தொகுதிகளிலும் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 63 சட்டசபை https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment